Wednesday, April 2, 2014

payanam

வனாந்தரியாகவும், தேசாந்தரியாகவும் வாழ்ந்து வருகிறேன்.

எல்லைகளற்ற சாகரத்தில் நீந்திச் செல்லும் பயணம் இது.

வென்றவர், தோற்றவர் யாவர்க்குமாய் சமமான பரிசு உண்டு.

பயணத்தில் உடன் பிரயாணம் செய்யும் யாவர்க்கும் தப்ப வழியேயில்லை.

தெரிந்த முகங்கள் சில உண்டு
பதிந்த முகங்கள் சில உண்டு
சக பயணிகளை தொலத்தது உண்டு
பயணங்கள் என்றும் தோற்பதில்லை

அனாதி கால பயணம் இது
வனங்களும், தேசங்களும், காலப் பிரமாணங்களும் கடந்த எல்லைகளில்லா பயணம் இது

No comments: