காற்றை கிழித்தேன் - சக்தி பிறந்தது
அணுவை பிளந்தேன் - சக்தி பிறந்தது
நீரை தடுததேன் - சக்தி பிறந்தது
அனலை எறிந்தேன் - சக்தி பிறந்தது
பிரித்து, பிரித்து சத்தியை எடுத்தோம்
சேர்ந்து, சேர்ந்து அழிவை வளர்த்தோம்
உயிர் பூக்கள் மலர்ந்து, உலகை நிரைத்ததில் கனிகள் மறைந்து, ஓஜோன் உடைந்தது
வானத்தை துளை போட்டு இனமும்
மழை வில் தேடுகிறோம்
வார்த்தைகளும் தேய்ந்து கொண்டு இருக்கிறது -மௌனத்தின் அலறலில்
நாம் எல்லோரும் சிவ கனகள்தான்- நிமிடம் தவரம்ல் அழித்து கொண்டு இருப்பதால்
No comments:
Post a Comment