Friday, February 8, 2008

என்ன செய்வது என்று புரியவில்லை

என்ன செய்வது என்று புரியவில்லை
ஆனால் ஏதோ செய்துதான் தீர வேண்டும்

உனக்கு எப்படியோ தெரியவில்லை
- சில நேரம் சமையலரை
சில நேரம் துவைக்கும் கல்
சில் நேரம் அறைக்கும் பணி

தொழுவத்தில் கட்டி வைத்தாலும்
செக்கு சுற்றி வந்தாலும்
நுக த் தடியின் அசைவில் கொஞ்சமேனும்
அசையாது இருந்திட
நாம் என்ன குட்டையில் விழுந்து
சூரியனில் சுகம் காண
தர்ம தேவனின் வாகனமா

No comments: